2021 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை திருவள்ளூர் மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளரும், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அரசு பிளீடருமான, வழக்கறிஞர்
திரு து.சூரியநாராயணன் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
