வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், வழக்கறிஞர் படுகொலையை கண்டித்தும் திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அறவழி ஆர்ப்பாட்டம்!
திருவொற்றியூர்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கறிஞரை படுகொலை நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் இச்சங்கத்தின் தலைவர் தொண்டன் சுப்பிரமணி அவர்கள் தலைமையிலும், துணைத்தலைவர் ஹரிகுமார் , கூடுதல் இணைச்…