தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில-மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்!
விழுப்புரம்:தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில-மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் விழுப்புரத்தில் நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு தினக்கூலி வழங்கும் முறையை கைவிட வேண்டும்,மாத ஊதியம் வழங்கிட வேண்டும்,பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு…