Category: மருத்துவம்

சவீதா செவிலியர் கல்லூரி சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மக்களுக்கான பெண்கள் சிறப்பு மருத்துவ முகாம்!

திருத்தணி:சவீதா செவிலியர் கல்லூரி, சவீதா மருத்துவ மற்றும் தொழில் நுட்ப அறிவியல் நிறுவனம் இந்திய சமூக நல அமைப்புடன் இணைந்து உலகசுகாதார தினத்தை முன்னிட்டு “ஆரோக்கியமான தொடக்கங்கள் நம்பிக்கையுடனான எதிர்காலங்கள் ” என்கிற தலைப்பின் கீழ் பகத்சிங் நகர். வீரகநல்லூர் பஞ்சாயத்து…

கண் தானம் மற்றும் உடல் உறுப்பு விழிப்புணர்விற்காக  கண்தான சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சிவகாசி மருத்துவர் ஜே. கணேஷ்! 

கோவை:கோல்டன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் பல்வேறு துறைகளில் சமூக பணியாற்றி வரும் சிறந்த சமூக சேவகர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்க்கான நட்சத்திர விருது வழங்கும் விழா நிகழ்ச்சி கோவை கோ இந்தியா ஆடிட்டோரியத்தில் சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரைப்பட நடிகர்…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் மாபெரும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்!

பெருமாள்பட்டு:திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டில் அமைந்துள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் தேசிய சேவை திட்டம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. 30 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில்இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டுமென்ற உயரிய…

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் இராமாபுரம் வளாகத்தில் ரத்ததான முகாம்!

சென்னை:சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம்,சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் கல்லூரி நூலகத்தில் ரத்ததான முகாம் நடைப்பெற்றது. தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம் என்பதற்கிணங்க மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.மேலும்…

திருச்சி ஹோலிகிராஸ் கல்வியியல் கல்லூரியில்கண் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்!

திருச்சி:சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கமும் இணைந்து திருச்சி, ஹோலிகிராஸ் கல்வியியல் கல்லூரியில் வைத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு நிறுவனத்தின் செயலாளர் அருட்சகோதரிசெல்வா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.…

மலரும் நினைவுகள் இரத்ததான அறக்கட்டளை மற்றும் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் சிறப்பு இலவச மருத்துவ முகாம்!

அரியலூர்:மலரும் நினைவுகள் இரத்ததான அறக்கட்டளை மற்றும் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் இதன் நிறுவனர் முனைவர் எஸ்.முருகன் அவர்கள் தலைமையில்அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்புற நடைப்பெற்றது. இம் முகாமில் காவல்துறை உதவி…

சிறப்பு எம்.ஆர்.பி (Special MRB)  தேர்வை நடத்தி பணி நிரந்தரம் வழங்க வேண்டும்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

சென்னை:அரசு மருத்துவர்களுக்கும் அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்களுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சமவாய்ப்பை உறுதி செய்திட வேண்டும். மருத்துவர்களின் 2500 காலிபணியிடங்களை நிரப்பிட , அறிவிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.பி (MRB) தேர்வை உடனடியாக நடத்திட வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு பிறகு ஒப்பந்தப்பத்திரப்…

மதுரை செந்தமிழ் கல்லூரியில் தேசிய கண்தான இரு வார விழாவினை முன்னிட்டு கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கம்!

மதுரை: சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் சார்பில் 1262 வது கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் மதுரை, செந்தமிழ் கல்லூரியில் தேசிய கண்தான இருவார விழாவினை முன்னிட்டு கல்லூரியின்…

தேசிய கண்தான இருவார விழாவினை முன்னிட்டு திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு முகாம்!

தேசிய கண்தான இருவார விழாவினை முன்னிட்டு திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு முகாம்! திருமங்கலம்:சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் சார்பாக…