Category: பொது

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பு!

சென்னை:மத ரீதியான ஆன்மீகப் புனிதப் பயணம் செல்பவர்களுடன் ,மூன்று மாதங்கள் உடன் இருந்து முதுநிலை மருத்துவ மாணவர்கள் மருத்துவ உதவிகள் செய்திட வேண்டும் எனக் கூறுவதையும் , District Residency Program என்ற திட்டத்தையும் ஒன்றிய அரசு கைவிட வேண்டும். முதுநிலை…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கல்லக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கல்லக்குறிச்சி நகராட்சியின் செயல்படாத நிர்வாகத்தை கண்டித்தும், ,மக்கள் விரோத செயல்களை கண்டித்தும், லஞ்ச ஊழல்களை கண்டித்தும், மாநில பொதுச்செயலாளர் எஸ். கல்யாண சுந்தரம் அவர்கள் தலைமையிலும். மகளிரணிபொறுப்பாளர் இ. கௌதமி, மாநில செயற்குழு…

சவீதா செவிலியர் கல்லூரி சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மக்களுக்கான பெண்கள் சிறப்பு மருத்துவ முகாம்!

திருத்தணி:சவீதா செவிலியர் கல்லூரி, சவீதா மருத்துவ மற்றும் தொழில் நுட்ப அறிவியல் நிறுவனம் இந்திய சமூக நல அமைப்புடன் இணைந்து உலகசுகாதார தினத்தை முன்னிட்டு “ஆரோக்கியமான தொடக்கங்கள் நம்பிக்கையுடனான எதிர்காலங்கள் ” என்கிற தலைப்பின் கீழ் பகத்சிங் நகர். வீரகநல்லூர் பஞ்சாயத்து…

கண் தானம் மற்றும் உடல் உறுப்பு விழிப்புணர்விற்காக  கண்தான சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சிவகாசி மருத்துவர் ஜே. கணேஷ்! 

கோவை:கோல்டன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் பல்வேறு துறைகளில் சமூக பணியாற்றி வரும் சிறந்த சமூக சேவகர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்க்கான நட்சத்திர விருது வழங்கும் விழா நிகழ்ச்சி கோவை கோ இந்தியா ஆடிட்டோரியத்தில் சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரைப்பட நடிகர்…

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் இராமாபுரம் வளாகத்தில் ரத்ததான முகாம்!

சென்னை:சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம்,சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் கல்லூரி நூலகத்தில் ரத்ததான முகாம் நடைப்பெற்றது. தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம் என்பதற்கிணங்க மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.மேலும்…

மலரும் நினைவுகள் இரத்ததான அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

கங்கைகொண்ட சோழபுரம்:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் ஆலய முகப்பில் மலரும் நினைவுகள் இரத்ததான அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இதன் நிறுவனத் தலைவர் முனைவர் எஸ். முருகன் அவர்கள் ஏற்பாட்டில் சிறப்புற நடைப்பெற்றது. இதில்…

எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழா!

காட்டாங்கொளத்தூர்:எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழா முனைவர் டி. பி. கணேசன் அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த முக்கிய நிகழ்வு மாணவர்கள் நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அறிவுத்திறன் வெற்றிக்கான ஓர் அடையாளமாகவும், தொழில்சார்ந்த உலகில் அவர்களின் பயணத்திற்கான, புதிய…

திருவொற்றியூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் சி. தன்ராஜ் அவர்க ள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவராக நியமனம்

சென்னை:திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரும்,மூத்த வழக்கறிஞமான சி.தன்ராஜ் அவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் வழக்கறிஞர் சி.தன்ராஜ் அவர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் மற்றும் தமிழ்நாடு மற்றும்…

திருச்சி ஹோலிகிராஸ் கல்வியியல் கல்லூரியில்கண் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்!

திருச்சி:சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கமும் இணைந்து திருச்சி, ஹோலிகிராஸ் கல்வியியல் கல்லூரியில் வைத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு நிறுவனத்தின் செயலாளர் அருட்சகோதரிசெல்வா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்புமையத்தின் மகளிரணி சார்பில்சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்!

திருநாவலூர்:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்புமையத்தின் மகளிரணி சார்பில்சர்வதேச மகளிர் தினம்ஐ. கௌதமி தலைமையில் கல்லக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் சிவன் கோவில் அருகில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் இம்மையத்தின்நிறுவனர் பொதுச்செயலாளர் நா. சு. செல்வராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை வழங்கினார். மேலும் இவ்விழாவில்தமிழகத்தில் பாலியல் குற்றவாளி…