Category: பாராளுமன்ற தேர்தல்

சென்னை வியாசர் பாடியில் ஜனநாயக கடமையாற்றிய உலக தமிழினப் பேரியகத்தலைவர் கரு. சந்திரசேகரன்!

சென்னை: தமிழ் தேசிய அரசியல் கூட்டமைப்பின் மாநில ஓருங்கிணைப்பாளரும், உலக தமிழினப் பேரியக்கத்தின் தலைவரும், மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான கரு. சந்திரசேகரன் அவர்கள் சென்னை வியாசர்பாடியிலுள்ள அரசு ஆண்கள் மேனிலை பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையாற்றும் விதமாக…

ஈரோடு மக்களவைத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் மொடக்குறிச்சியில் ஜனநாயக கடமையாற்றியனார்!

ஈரோடு மக்களவைத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள கம்பன் நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பள்ளி வாக்கு சாவடி மையத்தில் வரிசையில் நின்று தன்னுடைய ஜனநாயக கடமையாற்றி வாக்கு செலுத்தினார்.

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திக்கேயனை ஆதரித்து வாக்குகள் சேகரிக்க வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு!

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திக்கேயனை ஆதரித்து வாக்குகள் சேகரிக்க பொள்ளாச்சிக்கு வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்குதேமுதிக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எல்.ஜே.ஜே. ஜெகன் தலைமையில் கிணத்துக்கடவு ஒன்றிய செயலாளர் சரண்பிரபு கிணத்துக்கடவு…

கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் அம்பேத்கர் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் போட்டியிட கமலகண்ணன் வேட்பு மனு தாக்கல்!

கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் அம்பேத்கர் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் போட்டியிட கமலகண்ணன் வேட்பு மனு தாக்கல்! கள்ளக்குறிச்சி: அம்பேத்கர் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட கமலகண்ணன் அவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு…

மத்திய சென்னை  பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வழக்கறிஞர் எம். எல். இரவி வேட்பு மனு தாக்கல்!

மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வழக்கறிஞர் எம். எல். இரவி வேட்பு மனு தாக்கல்! செனாய்நகர்:பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதிக்கு தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும்,சுயேட்சை வேட்பாளருமான வழக்கறிஞர் எம். எல். இரவி அவர்கள்…