சென்னை வியாசர் பாடியில் ஜனநாயக கடமையாற்றிய உலக தமிழினப் பேரியகத்தலைவர் கரு. சந்திரசேகரன்!
சென்னை: தமிழ் தேசிய அரசியல் கூட்டமைப்பின் மாநில ஓருங்கிணைப்பாளரும், உலக தமிழினப் பேரியக்கத்தின் தலைவரும், மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான கரு. சந்திரசேகரன் அவர்கள் சென்னை வியாசர்பாடியிலுள்ள அரசு ஆண்கள் மேனிலை பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையாற்றும் விதமாக…