Category: நிகழ்வுகள்

கண் தானம் மற்றும் உடல் உறுப்பு விழிப்புணர்விற்காக  கண்தான சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சிவகாசி மருத்துவர் ஜே. கணேஷ்! 

கோவை:கோல்டன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் பல்வேறு துறைகளில் சமூக பணியாற்றி வரும் சிறந்த சமூக சேவகர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்க்கான நட்சத்திர விருது வழங்கும் விழா நிகழ்ச்சி கோவை கோ இந்தியா ஆடிட்டோரியத்தில் சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரைப்பட நடிகர்…

பிளேஸ்பாளையம் கிராம மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

பிளேஸ்பாளையம்:திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த பிளேஸ்பாளையம் கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்வில் 2025 ஆம் ஆண்டின் Pearl icon of india வின் Miss india 2025 Title…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் மாபெரும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்!

பெருமாள்பட்டு:திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டில் அமைந்துள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் தேசிய சேவை திட்டம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. 30 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில்இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டுமென்ற உயரிய…

எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின்கல்லூரி தினம்-2025 மற்றும் பிரம்மாண்ட வெற்றி விழா நிகழ்வு!

காட்டாங்கொளத்தூர்:கல்லூரி தினம் என்பது மாணவர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும். எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் 2025 கல்லூரி தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு 2025 மார்ச் 22ஆம் தேதி, சிறப்புமிக்க முனைவர் டி.பி. கணேசன் அரங்கில் நடைபெற்றது.…

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் இராமாபுரம் வளாகத்தில் ரத்ததான முகாம்!

சென்னை:சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம்,சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் கல்லூரி நூலகத்தில் ரத்ததான முகாம் நடைப்பெற்றது. தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம் என்பதற்கிணங்க மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.மேலும்…

மலரும் நினைவுகள் இரத்ததான அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

கங்கைகொண்ட சோழபுரம்:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் ஆலய முகப்பில் மலரும் நினைவுகள் இரத்ததான அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இதன் நிறுவனத் தலைவர் முனைவர் எஸ். முருகன் அவர்கள் ஏற்பாட்டில் சிறப்புற நடைப்பெற்றது. இதில்…

எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழா!

காட்டாங்கொளத்தூர்:எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழா முனைவர் டி. பி. கணேசன் அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த முக்கிய நிகழ்வு மாணவர்கள் நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அறிவுத்திறன் வெற்றிக்கான ஓர் அடையாளமாகவும், தொழில்சார்ந்த உலகில் அவர்களின் பயணத்திற்கான, புதிய…

எஸ்.ஆர். எம் செவிலியர் கல்லூரியில் 9வது மாநில அளவிலான செவிலியத்துறையில் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்!

காட்டாங்கொளத்தூர்:எஸ்.ஆர். எம் செவிலியர் கல்லூரியில் 9வது மாநில அளவிலான செவிலியத்துறையில் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது . இந்நிகழ்வில் தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் பதிவாளர் முனைவர் ஆனி கிரேஸ் கலைமதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு…

எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணி திட்டத்துறை சார்பில் மரக்கன்று நடுதல் மற்றும் சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு!

மெய்யூர்:எஸ். ஆர். எம் செவிலியர் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட துறை மாணவர்கள் இணைந்துபுளியமரக்கன்றுகள் நடும் விழா மெய்யூர் கிராமத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மெய்யூர் பஞ்சாயத்து தலைவர்,பேராசிரியர் லட்சுமணன்,நாட்டு நலப்பணி திட்ட ஆலோசகர் மற்றும் உதவி பேராசிரியர் கீதா மற்றும் தன்னார்வல…

We Two “E” Social Welfare Trust சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்வு!

அம்பத்தூர்:We Two “E” Social Welfare Trust சார்பில் உலக மகளிர் தின விழா,சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்குபாராட்டு விழா மற்றும்பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிர் மற்றும் ஆண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு வருகின்ற மார்ச் 9ஆம் தேதி அம்பத்தூர்,…