Category: குற்ற செய்திகள்

Developed Posters Released to encourage and create high level of Awareness on Child Abuse!

We have developed Posters to encourage and create high level of Awareness on Child Abuse Reporting of Cases in Tamilnadu. Kindly share this posters widely through all your social media…

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் பகுதியில் அதிகரிக்கும் கஞ்சா போதை இளைஞர்களின் அராஜகம் – கண்டுகொள்ளாத காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பாரா திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி

திருவள்ளூர் :கடந்த சனிக்கிழமை 27.6.2020 அன்று பெண்களின் கையைப் பிடித்து இழுத்த 3 போதை இளைஞர்களை கைது செய்யாமல் காவல் துறையினர் மவுனம் காப்பது ஏன் என பொதுமக்களின் கேள்வி? திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் பூனிமாங்காடு பஞ்சாயத்துக்குட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தில்…