Category: காவல்துறை செய்திகள்

இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் ( IMJU ) சார்பில் சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள திரு.மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது

சென்னை: ஜுலை, 13 இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க ( IMJU ) நிர்வாகிகள் இன்று மதியம் சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள திரு.மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ்., அவர்களை நேரில் சந்தித்து சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் IMJU…

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு

சென்னை : ஜுன், 05 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தீயணைப்பு துறை சார்பில் மயிலாப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் மா,பலா,தேக்கு,பூவரசன்,வாழை,முருங்கை போன்ற 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை…

திருவல்லிக்கேணியில் தனியார் டிவி நிருபரை மிரட்டி செல்போன் பறிப்பு

திருவல்லிக்கேணி : மே,17 திருவல்லிக்கேனி D1 காவல் நிலைய எழுத்தர் தினேஷின் அதிகார வரம்பு மீறலுக்கு அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையான கண்டனம்! ஜனநாயகத்தின் நான்காம் தூண் என அனைவராலும் போற்றப்படும் பத்திரிகைத்துறை சார்ந்த உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக சமீப…

வாணியம்பாடி கிராமிய பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று

வாணியம்பாடி : ஏப்ரல்,26 உலகம் தழுவிய இந்த கொரோனா வைரஸ் உடனான யுத்தத்தில் மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை காவல்துறையினர் மற்றும் ஊடக துறையினர் கடந்த ஒரு மாத காலமாக தங்கள் உயிரையும் துச்சமென மதித்து போராடி வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வைரஸ்…