தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் டாஸ்மாக் நிர்வாகத்தின் பணியாளர்களுக்கெதிரான தன்னிசையான விரோத போக்கை கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
எழும்பூர்:தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் டாஸ்மாக் நிர்வாகம்அனைத்து ஊழியர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படும் என்கிற உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும்பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு கோரியும் பெருந்திறள் கண்டன ஆர்ப்பாட்டம்இச்சங்கத்தின் கௌரவ தலைவரும், சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர்…