Category: அரசு செய்திகள்

கொரோனா தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் இருந்த தண்டையார்பேட்டை மண்டலம் 18 நாட்களில் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கையால் 5 ஆவது இடத்திற்கு வந்துள்ளது – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்

சென்னை :ஜூன்,26 கொரோனா பரவல் தடுப்பையொட்டி பொது ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் கொரோனா பரவல் தொற்று தடுப்பு பணியில் முழு ஈடுபாட்டுடன் சேவை ஒன்றே கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன், வேண்டுகோள்…

கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளில் அமைச்சருக்கு முக்கியத்துவம் – ஒரங்கட்டபட்டதாக தகவல்

சென்னை :கடந்த சில நாட்கள் முன்பு வரை கொரோனா வைரஸ் என்கிற பெயரில் தினமும் 5 முறை மீடியாக்களில் லைவ், 5 முறை டிவிட் மூலமான தகவல் என பரபரப்பாக இருந்த தமிழக சுகாதாரத்தறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரங்கட்டப்பட்டு விட்டது வெளிப்படையாக…

சென்னை சாந்தோம் மற்றும் மயிலாப்பூர் அம்மா உணவகங்களில் முதல்வர் திடிர் ஆய்வு

இட்லி நல்லா இருக்குது இதே மாதிரி மக்களுக்கும் கொடுக்கணும்- முதல்வர் சென்னை : தமிழகத்தில் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், முதல்வர் பழனிசாமி இன்று சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் திடிர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தட்டில்…

அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவனங்களுக்கு சிறப்பு நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவனங்களுக்கு சிறப்பு நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல் சென்னை :கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பற்றிய தகவல்களை மக்கள் அறிய சிறப்பு இணையதளம்- தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பற்றிய தகவல்களை மக்கள் அறிய தமிழக அரசு சிறப்பு இணையதளம் உருவாக்கியுள்ளது. www.stopcoronatn.in என்ற இணையதளத்தில் கொரோனா பற்றிய தகவலை அறியலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

போலீசார் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் -முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி உத்தரவு

போலீசார் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் -முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி உத்தரவு சென்னை: அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருப்போர், பொது சேவை செய்வோர், நாளிதழ் வினியோகம் செய்வோர் மீது, போலீசார் தடியடி நடத்தியது குறித்து, நேற்று ,விரிவான செய்தி…