இராயப்பேட்டை :
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருச்சி மாவட்டம், திறுவெறும்பூர் சட்டமன்ற தொகுதி பொதுத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட
திருச்சி மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் பேராசிரியர் பாபு அவர்கள் இராயப்பேட்டையி லுள்ள அ.ம.மு.க. தலைமைக் அலுவலகத்தில் கழக பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார்.
இந்த விருப்ப மனுவின் போது திருச்சி மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை செயலாளர் சூரக்கோட்டை ராஜா என்கிற கோபி நாத், திருச்சி மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு பொருளாளர் எம்.குமார், 21 வது வட்ட கழகச் செயலாளர் ரோஜர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.