சென்னை:அ.தி.மு.க. தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் முனைவர் எம். வி. சதீஷ் அவர்களின் தலைமையில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களான ஜே. சி. டி. பிரபாகர்,கு.ப. கிருஷ்ணன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோரை சந்தித்தார்.

மேலும் கழக பணியாற்றிட சுமார் 150க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து ஓ.பி.எஸ். அவர்களின் கரத்தை வலுப்படுத்த உறுதி மொழி ஏற்றனர்….